erode கவலைதரும் அத்துமீறல்கள் ஈரோடு எஸ்.பி.க்கு ஒரு மனம் திறந்த மடல் நமது நிருபர் ஜூன் 26, 2019 அன்புடையீர் வணக்கம், ஈரோடு காவல்துறையின் ஜன நாயக விரோத செயல்கள் சமீப காலங்களில் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றன.